1)ஷஷ்டாதிபதி லக்கினத்தில் இருந்தால் அதிக கஷ்டங்கள் ஏற்படும், இவரின்
தசையில் பொட்கள்,செல்வம் பாதிக்கப்படும்,உற்றார் / உறவினர் பகையும்
உண்டாகும்,உடல் பலவீனம் / பயமும் உண்டாகும்.
2) ஷஷ்டாதிபதி இரண்டில் இருந்தால் குடும்பத்தில் சண்டை/சச்சரவு/ கஷ்டங்கள் ஏற்படும், நோய் பாதிப்பும் ,அதிக மருத்துவ செலவீனம் ஏற்படும், எதிரியின் செல்வம் கிட்டும், எதிரிகளால் துன்பம் ஏற்படும்.
3) ஷஷ்டாதிபதி மூன்றில் இருந்தால் சகோதரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும், இவர்களின் திசையில் தந்தையின் மரணம் ஏற்படலாம் அல்லது கௌரவத்திற்கு பங்கம் உண்டாகும்.
4) ஷஷ்டாதிபதி நான்கில் இருந்தால் தந்தை & மகனுக்கும் பகைமை உண்டாகும், முயற்சியின்றி தந்தையின் செல்வம் விரையமாகும்.
5) ஷஷ்டாதிபதி பாவியாகி ஐந்தில் இருந்தால் தந்தை & மகன் இருவருக்கும் விரோதம் உண்டாகும், சுபக்கிரகமாக இருந்தால் பொருட்செல்வம் குறையும்,அதிகம் செலவுகள் செய்வர்கள், பாவிகள் சேர்க்கை & பார்வையிருந்தால் புத்திரர்களால் துன்பம் உண்டாகும்.
2) ஷஷ்டாதிபதி இரண்டில் இருந்தால் குடும்பத்தில் சண்டை/சச்சரவு/ கஷ்டங்கள் ஏற்படும், நோய் பாதிப்பும் ,அதிக மருத்துவ செலவீனம் ஏற்படும், எதிரியின் செல்வம் கிட்டும், எதிரிகளால் துன்பம் ஏற்படும்.
3) ஷஷ்டாதிபதி மூன்றில் இருந்தால் சகோதரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும், இவர்களின் திசையில் தந்தையின் மரணம் ஏற்படலாம் அல்லது கௌரவத்திற்கு பங்கம் உண்டாகும்.
4) ஷஷ்டாதிபதி நான்கில் இருந்தால் தந்தை & மகனுக்கும் பகைமை உண்டாகும், முயற்சியின்றி தந்தையின் செல்வம் விரையமாகும்.
5) ஷஷ்டாதிபதி பாவியாகி ஐந்தில் இருந்தால் தந்தை & மகன் இருவருக்கும் விரோதம் உண்டாகும், சுபக்கிரகமாக இருந்தால் பொருட்செல்வம் குறையும்,அதிகம் செலவுகள் செய்வர்கள், பாவிகள் சேர்க்கை & பார்வையிருந்தால் புத்திரர்களால் துன்பம் உண்டாகும்.
(பிற நூல்களில் ஆறாம் அதிபதி சுபக்கிரகமாக இருந்தால் அதிக செல்வ வவளத்தை அடைவர்கள்)
6) ஷஷ்டாதிபதி ஆறில் இருந்தால் பகைவர்கள் சுகமுடையவர்களாக இருப்பர்கள், மாமன் சுகவானாய் வாழ்வர்கள்.
(பிற நூல்கலில் பகைவர்களால் நன்மை உண்டாகும்)
7) ஷஷ்டாதிபதி ஏழில் இருந்தால் மனைவி அதிகமாக பேசுவர்கள், சண்டை சச்சரவு செய்வர்கள், சுபகிரகமாக இருந்தால் புத்திர பாக்கியம் பாதிக்கும்.
8) ஷஷ்டாதிபதி செவ்வாய்யாகி எட்டில் இருந்தால் விபத்து விஷத்தினால் & சனியாகில் கிராணி என்னும் வயிற்றோட்டாம் பாதிப்பும், சூரியனாகில் மிருகங்களால் மரணத்தை ஏற்படுத்தும்.
(ஆறாம் அதிபதி எட்டில் இருந்தால் வயிற்றோட்ம் அல்லது விஷம், பாம்புக்கடி ஆகியவையால் மரணம், சூரியனால் அரசு வகையில், குரு / சந்திரனாகில் கண்ணிற்கும் பாதிக்கும்.)
9) ஷஷ்டாதிபதி பாவியாகி ஒன்பதில் இருந்தால் நாதிகனாகவும், வேதம், புராணம்,சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லதவர்கள் உறவினர்களிடம் பகையுணர்வு உள்ளவர்கள்.
10) ஷஷ்டாதிபதி பத்தில் இருந்தால் தாயருக்கு துன்பத்தை தருவார்கள், தீய நடத்தை,தீய காரியங்களை செய்வர்கள்.
11) ஷஷ்டாதிபதி பதினொன்றில் இருந்தால் பகைவரால் பயமும் அல்லது மரணம் ஏற்படும். திருடர்களால் பொருள் விரையம், விலங்குகளாலும் அரசுவகையில் துன்பமும் ஏற்படும்.
12) ஷஷ்டாதிபதி பன்னிரண்டில் இருந்தால் விபத்து / பிரயாணத்தால் துன்பம் விலங்குகளினால் பொருட்செலவுகள் ஏற்படும்.
6) ஷஷ்டாதிபதி ஆறில் இருந்தால் பகைவர்கள் சுகமுடையவர்களாக இருப்பர்கள், மாமன் சுகவானாய் வாழ்வர்கள்.
(பிற நூல்கலில் பகைவர்களால் நன்மை உண்டாகும்)
7) ஷஷ்டாதிபதி ஏழில் இருந்தால் மனைவி அதிகமாக பேசுவர்கள், சண்டை சச்சரவு செய்வர்கள், சுபகிரகமாக இருந்தால் புத்திர பாக்கியம் பாதிக்கும்.
8) ஷஷ்டாதிபதி செவ்வாய்யாகி எட்டில் இருந்தால் விபத்து விஷத்தினால் & சனியாகில் கிராணி என்னும் வயிற்றோட்டாம் பாதிப்பும், சூரியனாகில் மிருகங்களால் மரணத்தை ஏற்படுத்தும்.
(ஆறாம் அதிபதி எட்டில் இருந்தால் வயிற்றோட்ம் அல்லது விஷம், பாம்புக்கடி ஆகியவையால் மரணம், சூரியனால் அரசு வகையில், குரு / சந்திரனாகில் கண்ணிற்கும் பாதிக்கும்.)
9) ஷஷ்டாதிபதி பாவியாகி ஒன்பதில் இருந்தால் நாதிகனாகவும், வேதம், புராணம்,சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லதவர்கள் உறவினர்களிடம் பகையுணர்வு உள்ளவர்கள்.
10) ஷஷ்டாதிபதி பத்தில் இருந்தால் தாயருக்கு துன்பத்தை தருவார்கள், தீய நடத்தை,தீய காரியங்களை செய்வர்கள்.
11) ஷஷ்டாதிபதி பதினொன்றில் இருந்தால் பகைவரால் பயமும் அல்லது மரணம் ஏற்படும். திருடர்களால் பொருள் விரையம், விலங்குகளாலும் அரசுவகையில் துன்பமும் ஏற்படும்.
12) ஷஷ்டாதிபதி பன்னிரண்டில் இருந்தால் விபத்து / பிரயாணத்தால் துன்பம் விலங்குகளினால் பொருட்செலவுகள் ஏற்படும்.
No comments:
Post a Comment