பத்தாம் அதிபதி பன்னிரண்டு வீடுகளில் இருக்கும் பலன்
1)தசமாதிபதி லக்கினத்தில் இருந்தால் ஜாதகருக்கும் தாயருக்கு மனஸ்தாபம் ஏற்படும். தந்தையின் ஆதாரவு கிடைக்கும், பாவக்கிரகமாக இருந்தால் தந்தையால் பாதிப்பு ஏற்படும்.தலைமைப் பொருப்பு கிட்டும், (மற்ற கிரகங்கள் தொடர்பின் நிலைக்கு ஏற்ப எந்த துறை அமையும் ஆராய்ந்து கூறவும்)
2) தசமாதிபதி இரண்டில் இருந்தால் அரசு வகையில் ஆதாயம் கிட்டும், தாயர் அதிக செலவினம் செய்வர்கள்,சிறிய கிரமத்தில் வாசிப்பர்கள்.
3) தசமாதிபதி மூன்றில் இருந்தால் தாய்,சகோதரர், உற்றார்&உறவினர் விரோதம் ஏற்படும் , இராஜசேவை செய்வர்கள், சுபகிரகமாக இருந்தால் சகோதரர்களுக்கு நன்மைகள் செய்வர்கள்.
4) தசமாதிபதி நான்கில் இருந்தால் தாய்&தந்தையர்களை பாதுகப்பர்கள், அரசாங்கவருவாய் உள்ளவர்கள், புகழுடையவர்கள்.
5) தசமாதிபதி ஐந்தில் இருந்தால் சுப காரியங்களை செய்வர்கள், சங்கீத ஞானம் உள்ளவர்கள், அரசாங்கத்தால் லாபம் அடைவர்கள்.
6) தசமாதிபதி ஆறில் இருந்தால் எதிரிகள் இருப்பர்கள், அதிக செலவினம் செய்வர்கள், மனசஞ்சலம் ஏற்படும்,
(பிற நூல்களில் தொழில் வகையில் பாதிப்பும், அரசு வகையில் பாதிப்பும், விண்வாதம் செய்வர்கள், அதிர்ஷ்டம் குறையும் )
7) தசமாதிபதி ஏழில் இருந்தால் மனைவி நல்லொழுக்கம் உடையவர்கள் அழகும்,நற்குணம் உள்ளவர்கள், செல்வ வளமை உள்ளவர்கள், நற்காரியங்கள் செய்வர்கள்.
8) தசமாதிபதி எட்டில் இருந்தால் எப்பொழுதும் நோய் பாதிப்பைத் தரும், வாதபித்தத்தால் பாதிப்பு வலப்பக்கம் ஏற்படும், தொழில் வகையில் தொல்லை ஏற்படும்.
(பிற நூல்களில் தீய எண்ணமுள்ளவர்கள்,தாயைப்பற்றி கவலையுள்ளவர்கள்,செல்வ வளமை குறையும்)
9) தசமாதிபதி ஒன்பதில் இருந்தால் உண்மையைக் கூறுவர்கள், தாய்தந்தையரிடம் அன்புள்ளவர்கள்,செல்வ வளமையுள்ளவர்கள்.
10) தசமாதிபதி சுபனாகி பத்தில் இருந்தால் அதிகாரம் உள்ள உத்தியோகம் அமையும், தலைமை பொருப்பு கிட்டும்.
(பிறநூல்களில் புத்திசாலி, சாமர்த்தியசாலி, தலைமைப் பொருப்பும் கிட்டும்)
11) தசமாதிபதி பதினொன்றில் இருந்தால் அரசாங்கத்தால் லாபமும், வெற்றியும்கிட்டும்,மிகப் பெரிய செல்லவ வளமை கிட்டும்.
12) தசமாதிபதி பன்னிரண்டில் இருந்தால் தந்தையின் செல்வம் பாதிக்கும், ஒருகாலத்தில் தெய்வத்தின் அருளால் காதல் திருமணம் ஏற்படும்.
(பிறநூல்களில் பாரக்கிரமசாலி,ராஜசமானகாரியம் செய்வர்கள், தாய் சுகம் இல்லாதவர்கள், வஞ்சிக்கும் குணமிருக்கும்,அன்னியரின் பொருட்களை அனுபவிப்பர்கள், )
1)தசமாதிபதி லக்கினத்தில் இருந்தால் ஜாதகருக்கும் தாயருக்கு மனஸ்தாபம் ஏற்படும். தந்தையின் ஆதாரவு கிடைக்கும், பாவக்கிரகமாக இருந்தால் தந்தையால் பாதிப்பு ஏற்படும்.தலைமைப் பொருப்பு கிட்டும், (மற்ற கிரகங்கள் தொடர்பின் நிலைக்கு ஏற்ப எந்த துறை அமையும் ஆராய்ந்து கூறவும்)
2) தசமாதிபதி இரண்டில் இருந்தால் அரசு வகையில் ஆதாயம் கிட்டும், தாயர் அதிக செலவினம் செய்வர்கள்,சிறிய கிரமத்தில் வாசிப்பர்கள்.
3) தசமாதிபதி மூன்றில் இருந்தால் தாய்,சகோதரர், உற்றார்&உறவினர் விரோதம் ஏற்படும் , இராஜசேவை செய்வர்கள், சுபகிரகமாக இருந்தால் சகோதரர்களுக்கு நன்மைகள் செய்வர்கள்.
4) தசமாதிபதி நான்கில் இருந்தால் தாய்&தந்தையர்களை பாதுகப்பர்கள், அரசாங்கவருவாய் உள்ளவர்கள், புகழுடையவர்கள்.
5) தசமாதிபதி ஐந்தில் இருந்தால் சுப காரியங்களை செய்வர்கள், சங்கீத ஞானம் உள்ளவர்கள், அரசாங்கத்தால் லாபம் அடைவர்கள்.
6) தசமாதிபதி ஆறில் இருந்தால் எதிரிகள் இருப்பர்கள், அதிக செலவினம் செய்வர்கள், மனசஞ்சலம் ஏற்படும்,
(பிற நூல்களில் தொழில் வகையில் பாதிப்பும், அரசு வகையில் பாதிப்பும், விண்வாதம் செய்வர்கள், அதிர்ஷ்டம் குறையும் )
7) தசமாதிபதி ஏழில் இருந்தால் மனைவி நல்லொழுக்கம் உடையவர்கள் அழகும்,நற்குணம் உள்ளவர்கள், செல்வ வளமை உள்ளவர்கள், நற்காரியங்கள் செய்வர்கள்.
8) தசமாதிபதி எட்டில் இருந்தால் எப்பொழுதும் நோய் பாதிப்பைத் தரும், வாதபித்தத்தால் பாதிப்பு வலப்பக்கம் ஏற்படும், தொழில் வகையில் தொல்லை ஏற்படும்.
(பிற நூல்களில் தீய எண்ணமுள்ளவர்கள்,தாயைப்பற்றி கவலையுள்ளவர்கள்,செல்வ வளமை குறையும்)
9) தசமாதிபதி ஒன்பதில் இருந்தால் உண்மையைக் கூறுவர்கள், தாய்தந்தையரிடம் அன்புள்ளவர்கள்,செல்வ வளமையுள்ளவர்கள்.
10) தசமாதிபதி சுபனாகி பத்தில் இருந்தால் அதிகாரம் உள்ள உத்தியோகம் அமையும், தலைமை பொருப்பு கிட்டும்.
(பிறநூல்களில் புத்திசாலி, சாமர்த்தியசாலி, தலைமைப் பொருப்பும் கிட்டும்)
11) தசமாதிபதி பதினொன்றில் இருந்தால் அரசாங்கத்தால் லாபமும், வெற்றியும்கிட்டும்,மிகப் பெரிய செல்லவ வளமை கிட்டும்.
12) தசமாதிபதி பன்னிரண்டில் இருந்தால் தந்தையின் செல்வம் பாதிக்கும், ஒருகாலத்தில் தெய்வத்தின் அருளால் காதல் திருமணம் ஏற்படும்.
(பிறநூல்களில் பாரக்கிரமசாலி,ராஜசமானகாரியம் செய்வர்கள், தாய் சுகம் இல்லாதவர்கள், வஞ்சிக்கும் குணமிருக்கும்,அன்னியரின் பொருட்களை அனுபவிப்பர்கள், )
No comments:
Post a Comment