Sunday, 18 August 2019

திருமணவாழ்வு -10

ஒருவருக்கு அவரது மனைவியே பிரதிநியாக இருப்பாவர் சுக்கின். சுக்கிரனது நிலைக்கு எற்ப்ப மனைவி அமைவாள்.
ஒருவர் மனைவியிடம் நடந்து கொள்ளும் முறையிலே சுக்கிரன் நிலையும் அவ்வரே இருக்கும்.
மனைவியை மோசமாக நடத்துபவர்கள் சுக போக வசதிகள் கிடைக்காது.சுக்கிரன் - லட்சுமி இதனால் தான் பணம் வேண்டும் வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
லட்சுமி காடச்ஷமுடன் இருக்க விரும்புகின்றனர்.
உங்கள் மனைவிக்கு மிக அவசிய தேவையான பொருட்களை வாங்கித்தருங்கள். அவர்கள் அகம் மகிழும் போது உங்களாது இல்லமும் செல்வ வளம் லட்சுமி கடஷ்சம் அடைவிர்கள்.
உங்களின் மனைவியின் குணம் சரியாக இல்லை என்றால் உங்கள் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையும் சரியாக இல்லை.
ஒருவர் மனைவியை நல்ல முறையில் பாதுகாக்கிறார் என்றால் அவராது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பார்.

ஏழில் சுக்கிரன் இருந்தால் மகிழ்சியான திருமணம்.மனைவியின் ஆயுள் குறைவு,செல்வம், செல்வாக்கும் ஏற்படும்.பிறர் தொடர் ஏற்படும். அதி காலை உறவை விரும்புவர்.சிற்றின்ப எண்ணத்திலே இருப்பார்.பல திருமணம் ஏற்படாலம் பெண்களுக்கு பதிப்பை தரும்.
ஏழாம் இடம் ரிஷபம்.துலாம்.மீனம் இவைகளனால் நன்மையுடன் அமையும்.
புகர்ஏழில் நிற்ல்
அதிரூபன் சனமித்ரன் வெகுகாமி கல்வி
பலமில்பரத் திரிகனன் தன்சிந்தை யாகி
பகர்உபய களத்திரமாம் பங்கயப்பெண் ணமுதே
ஏழில் சுக்கிரன் இருந்தால் அழகுடையவன். எல்லேரிடமும்அன்புடன் இருப்பார்கள்.காமவுணர்வு அதிகம்.பிறர் மனைவியோடு உறவு கொள்வான் இருதாரம் அமையும். பிறருக்கு உதவி செய்வார்.
ஏழில் சுக்கிரன் சூரியன் இருந்தால் ஏழாம் அதிபதி பலமுடன் இருந்தால் நலம் தரும். பலவீனமாய் இருந்தால் அஇருதாரவாய்ப்பை தரும். திருமணம் தாமதம் ஏற்படும்.
ஏழில் சுக்கிரன் சந்திரன் இணைந்திருந்தால் திருமணம் நடப்பது சந்தேகம்.நடத்தால் புத்திர பாக்கியம். தடை ஏற்படும்.
ஆரப்பா யின்னமொரு புதுமை கேளு
அம்புலியும் அசுர குரு யேழில் நிற்க
கூறப்பா கிழவனுக்கு மாலையிட்டு
குமரியவள் மதனத்தால் பலரைக் கூடி
சீரப்பா செல்வனையும் பெற்றெடுத்து
சிறப்பாக தொட்டிலிட்டு ஆட்டுவாளாம்
பாரப்பா பார்த்தவர்கள் பிரமிக்கத்தான்
பாங்கியவள் ஸ்தனம்குலுங்க வருவாள் பாரே
சுக்கிரன் செவ்வாய் ஏழில் இருந்தால் பிருகு மங்கள யோகம் ஏற்படும்.பலரை காதலிப்பார்கள் திருமணத்திற்குபின் யோகம் அடைவார்கள்.
சுக்கிரன் குரு இணைந்து ஏழில் இருந்தால் மனைவியால் கஷ்ட நஷ்டங்கள் ஏற்ப்படும்.மனைவி அடங்கி நடப்பார்.சுகபோக வசதிகள் கிடைத்தாலும்.
அனுபவிக்க முடியால் திண்டடுவார்கள்.திருமணம் காலம் கடந்தே நடைபெரும்.
சுக்கிரன் சனி இணைந்து ஏழில் இருந்தால் பெண்களால் கௌரவப் பதிப்பு ஏற்படும்.கணவன் மனைவியிடையே பிறச்சனைகள் ஏற்படும். பெண்கள் ஜாதகத்தில் இருதால் நலம் தரும்.
சுக்கிரன் ராகு,கேது இணைந்து ஏழில் இருந்தால்
திருமணவாழ்வில் பல குழப்பங்களும். கஷ்டங்களும்.நஷ்டங்களும் ஏற்படும்.
ஏழாம் அதிபதியும் சுக்கிரனும் தொடபிருத்தால் மனைவியின் மார்பகம் அழகானதாக இருக்கும்.
ஏழாம் அதிபதியின் நட்சத்திராதி சுக்கிரனால் உடல் உறவில் அதிக இன்பத்தை அனுபவிப்பார்கள். எப்பபோதும் அதே சிந்தனையில் இருப்பார்கள்.
சுக்கிரனுக் முன் பின் ராசியில் சுபர்கள் இருந்தால் வாழ்வில் அனைத்து சுகபோகமுடன் வாழ்வர்கள்.
லக்கினத்தில் உள்ள லக்கினாதிபதியின் பார்வையில் ஏழில் சுக்கிரன் இருந்தால் தனிமையில் மனைவியை மகிழச் செய்ய மாட்டார்.
சுக்கிரன் ராகு இணைந்து ரிஷபம், துலாத்தில் இருந்தால் தாழ்வு மனப்பான்மை, பெண்ணானால் துணையை இளப்பாள், வரம்பு மீரிய செயல்பாடுவர்கள்.

No comments:

Post a Comment