ஐந்தாம் அதிபதி பன்னிரண்டு வீடுகளில் இருக்கும் பலன்
1)பஞ்சமாதிபதி லக்கினத்தில் இருந்தால் அறிவாளி பண்டித்தியம் பெற்றவர்கள், நல் காரியங்களை செய்வர்கள், இசைஞானம் உள்ளவர்கள், அமைதியனவர்கள் இனியசொல் உள்ளவர்கள்.
2) பஞ்சமாதிபதி பாவக்கிரகமாக இரண்டில் இருந்தால் ஆடம்பரமாக இருப்பர்கள், கஷ்டப்பட்டு பொருள்வருவாய் உண்டாகும்.
3) பஞ்சமாதிபதி மூன்றில் இருந்தால் இனிய பேச்சுடையவர்கள், சகோதரர் / புத்திரர்கள் / புத்திரிகளை பாதுகாப்பாளன், செல்லவ வளமையுடையவர்கள்,
4) பஞ்சமாதிபதி நான்கில் இருந்தால் தந்தையின் தொழிலைச் செய்வர்கள், தாயன்பும், புகழும் உள்ளவர்கள்.
5) பஞ்சமாதிபதி ஐந்தில் இருந்தால் நல்ல அறிவாளியாகவும், தர்மவனாக இருப்பர்கள், புகழ் அடையும் புத்திரர்களை பெறுவர்கள்.
6) பஞ்சமாதிபதி ஆறில் மனைவி நோய்யின் பாதிப்புக்குள்ளவர்கள். வறுமையுள்ளவர்கள்,தம்பதிகளுக்கிடையே அன்னியோன்னியம் குறையும்.
1)பஞ்சமாதிபதி லக்கினத்தில் இருந்தால் அறிவாளி பண்டித்தியம் பெற்றவர்கள், நல் காரியங்களை செய்வர்கள், இசைஞானம் உள்ளவர்கள், அமைதியனவர்கள் இனியசொல் உள்ளவர்கள்.
2) பஞ்சமாதிபதி பாவக்கிரகமாக இரண்டில் இருந்தால் ஆடம்பரமாக இருப்பர்கள், கஷ்டப்பட்டு பொருள்வருவாய் உண்டாகும்.
3) பஞ்சமாதிபதி மூன்றில் இருந்தால் இனிய பேச்சுடையவர்கள், சகோதரர் / புத்திரர்கள் / புத்திரிகளை பாதுகாப்பாளன், செல்லவ வளமையுடையவர்கள்,
4) பஞ்சமாதிபதி நான்கில் இருந்தால் தந்தையின் தொழிலைச் செய்வர்கள், தாயன்பும், புகழும் உள்ளவர்கள்.
5) பஞ்சமாதிபதி ஐந்தில் இருந்தால் நல்ல அறிவாளியாகவும், தர்மவனாக இருப்பர்கள், புகழ் அடையும் புத்திரர்களை பெறுவர்கள்.
6) பஞ்சமாதிபதி ஆறில் மனைவி நோய்யின் பாதிப்புக்குள்ளவர்கள். வறுமையுள்ளவர்கள்,தம்பதிகளுக்கிடையே அன்னியோன்னியம் குறையும்.
7) பஞ்சமாதிபதி ஏழில் இருந்தால் மனைவி அன்பும்,பன்பும்,நல்ல குணமும், கற்புடையவர்கள்,இனிய பேச்சுடையவர்கள்.
8) பஞ்சமாதிபதி எட்டில் இருந்தால் திருமண வாழ்கை பாதிக்கும், பெண்குழந்தை இருந்தால் நோய்பாதிப்பைத் தரும்.
9) பஞ்சமாதிபதி ஒன்பதில் இருந்தால் சிறந்த கல்வியும்,பணிவும், சங்கீத ஞானம், சாமர்த்தியசாலியாகவும்,அரசு வகையில் ஆதாயம் அடைவர்கள்.
10) பஞ்சமாதிபதி பத்தில் இருந்தால் அரசு வகை ஜீவனம், லாபமும் தாய்கு நீண்ட ஆயுளும், உயர்நிலை உத்தியோகம், அதிக செல்வ வளத்தை அடைவர்கள்.
11) பஞ்சமாதிபதி பதினொன்றில் இருந்தால் நாட்டியம், நாடகம், பாடல்களில் தேர்ச்சி உள்ளவர்கள், அரசனுக்கு இணையன வாழ்கை அமையும்.
12) பஞ்சமாதிபதி பாவக்கிரகமாகி பன்னிரண்டில் இருந்தால் கஷ்டங்கள் அதிகம் உண்டாகும்.குழந்தைகளால் துன்பம் ஏற்படும், சுபக்கிரகமாக இருந்தால் புத்திரலாபம் உண்டாகும்,வெளியூரில் வாழ்வர்கள்.
8) பஞ்சமாதிபதி எட்டில் இருந்தால் திருமண வாழ்கை பாதிக்கும், பெண்குழந்தை இருந்தால் நோய்பாதிப்பைத் தரும்.
9) பஞ்சமாதிபதி ஒன்பதில் இருந்தால் சிறந்த கல்வியும்,பணிவும், சங்கீத ஞானம், சாமர்த்தியசாலியாகவும்,அரசு வகையில் ஆதாயம் அடைவர்கள்.
10) பஞ்சமாதிபதி பத்தில் இருந்தால் அரசு வகை ஜீவனம், லாபமும் தாய்கு நீண்ட ஆயுளும், உயர்நிலை உத்தியோகம், அதிக செல்வ வளத்தை அடைவர்கள்.
11) பஞ்சமாதிபதி பதினொன்றில் இருந்தால் நாட்டியம், நாடகம், பாடல்களில் தேர்ச்சி உள்ளவர்கள், அரசனுக்கு இணையன வாழ்கை அமையும்.
12) பஞ்சமாதிபதி பாவக்கிரகமாகி பன்னிரண்டில் இருந்தால் கஷ்டங்கள் அதிகம் உண்டாகும்.குழந்தைகளால் துன்பம் ஏற்படும், சுபக்கிரகமாக இருந்தால் புத்திரலாபம் உண்டாகும்,வெளியூரில் வாழ்வர்கள்.
No comments:
Post a Comment