பதினொன்றாம் அதிபதி பன்னிரண்டு வீடுகளில் இருக்கும் பலன்
1)இலாபாதிபதி சுபக்கிரகமாகி லக்கினத்தில் இருந்தால் பொருள் சேர்க்கையும்,கால்நடைகளுக்கு அதிபதயாக இருப்பர்கள்.
2) இலாபாதிபதி இரண்டில் இருந்தால் பொருட் சேர்க்கையும், அன்புடையவர்கள், குடுபத்தின் மீது பிரியாம் உள்ளவர்கள், வாகன யோகம் உடையவர்கள்.
(பிறநூல்களில் பாவக்கிரகமாகி இரண்டில் இருந்தால் திருட்டுப்புத்தியுள்ளவர்கள்)
3) இலாபாதிபதி மூன்றில் இருந்தால் சுபயோகம் பெற்றிருந்தால் சகோதரனால் நன்மையும், அதிக வேலையாட்கள் உள்ளவர்கள்.
(பிறநூல்களில் சொத்துடன் அன்புடையவர்கள்)
4) இலாபாதிபதி நான்கில் இருந்தால் தந்தையின் செல்வத்தை அடைவர்கள், தந்தையின் அன்புக்குறியவர்களாக இருப்பர்கள்.
5) இலாபாதிபதி ஐந்தில் இருந்தால் புத்திர்களால் நன்மையும், கல்வியறிவும், மந்திர/யந்திர/தந்திர சாஸ்திரங்களில் வல்லமையுள்ளவர்கள்.
6) இலாபாதிபதி ஆறில் இருந்தால் திருடர்களால் தொல்லை ஏற்படும், பயம் உண்டாகும்,மாமன் சுகயோகமுடன் வாழ்வர்கள், மனைவியால் பொருள் சேர்க்கை ஏற்படும்.
7) இலாபாதிபதி ஏழில் இருந்தால் பெண்களால் ஆதாயம் கிடைக்கும், கணவன் & மனைவி அன்னியோன்னியம் ஏற்படும்.
1)இலாபாதிபதி சுபக்கிரகமாகி லக்கினத்தில் இருந்தால் பொருள் சேர்க்கையும்,கால்நடைகளுக்கு அதிபதயாக இருப்பர்கள்.
2) இலாபாதிபதி இரண்டில் இருந்தால் பொருட் சேர்க்கையும், அன்புடையவர்கள், குடுபத்தின் மீது பிரியாம் உள்ளவர்கள், வாகன யோகம் உடையவர்கள்.
(பிறநூல்களில் பாவக்கிரகமாகி இரண்டில் இருந்தால் திருட்டுப்புத்தியுள்ளவர்கள்)
3) இலாபாதிபதி மூன்றில் இருந்தால் சுபயோகம் பெற்றிருந்தால் சகோதரனால் நன்மையும், அதிக வேலையாட்கள் உள்ளவர்கள்.
(பிறநூல்களில் சொத்துடன் அன்புடையவர்கள்)
4) இலாபாதிபதி நான்கில் இருந்தால் தந்தையின் செல்வத்தை அடைவர்கள், தந்தையின் அன்புக்குறியவர்களாக இருப்பர்கள்.
5) இலாபாதிபதி ஐந்தில் இருந்தால் புத்திர்களால் நன்மையும், கல்வியறிவும், மந்திர/யந்திர/தந்திர சாஸ்திரங்களில் வல்லமையுள்ளவர்கள்.
6) இலாபாதிபதி ஆறில் இருந்தால் திருடர்களால் தொல்லை ஏற்படும், பயம் உண்டாகும்,மாமன் சுகயோகமுடன் வாழ்வர்கள், மனைவியால் பொருள் சேர்க்கை ஏற்படும்.
7) இலாபாதிபதி ஏழில் இருந்தால் பெண்களால் ஆதாயம் கிடைக்கும், கணவன் & மனைவி அன்னியோன்னியம் ஏற்படும்.
8) இலாபாதிபதி எட்டில் இருந்தால் லாபம் குறையும், முயற்ச்சியில்
சம்பாத்தியம் ஏற்படும், இவர்களின் தசையில் நோய் பாதிப்பை தருவர்கள்,
சுபர்கள் தொடர்பிருந்தால் நோய் பாதிப்பு குறையும்.
9) இலாபாதிபதி ஒன்பதில் இருந்தால் அனேக விதங்களில் லாபம் உண்டாகும், தர்மவானும்,ஒழுக்கமுடைவர்கள்,புகழுடையவர்கள், சுகபோக வாழ்கை அமையும்.
(பிறநூல்களில் வேதசாஸ்திரங்களில் பண்டித்தியம், கடவுள் பக்தி, குரு பக்தி உடையவர்கள்)
10) இலாபாதிபதி பத்தில் இருந்தால் தந்தையின் செல்வங்களை அடைவர்கள், அரசாங்கத்தால் நன்மையும்,பல விதங்களில் சம்பாத்தியம் பொறுவர்கள்.
11) இலாபாதிபதி பதினொன்றில் இருந்தால் கால்நடைகளால் லாபமும், பல வேலைக்காரர்கள் இருப்பர்கள், செல்வ வளமையுள்ளவர்கள்.
12) இலாபாதிபதி பன்னிரண்டில் இருந்தால் குறைவன லாபமும், பெருமுயற்சியால் பொருளீட்டுவர்கள்,பொருள் நிலைத்திருக்காது
9) இலாபாதிபதி ஒன்பதில் இருந்தால் அனேக விதங்களில் லாபம் உண்டாகும், தர்மவானும்,ஒழுக்கமுடைவர்கள்,புகழுடையவர்கள், சுகபோக வாழ்கை அமையும்.
(பிறநூல்களில் வேதசாஸ்திரங்களில் பண்டித்தியம், கடவுள் பக்தி, குரு பக்தி உடையவர்கள்)
10) இலாபாதிபதி பத்தில் இருந்தால் தந்தையின் செல்வங்களை அடைவர்கள், அரசாங்கத்தால் நன்மையும்,பல விதங்களில் சம்பாத்தியம் பொறுவர்கள்.
11) இலாபாதிபதி பதினொன்றில் இருந்தால் கால்நடைகளால் லாபமும், பல வேலைக்காரர்கள் இருப்பர்கள், செல்வ வளமையுள்ளவர்கள்.
12) இலாபாதிபதி பன்னிரண்டில் இருந்தால் குறைவன லாபமும், பெருமுயற்சியால் பொருளீட்டுவர்கள்,பொருள் நிலைத்திருக்காது
No comments:
Post a Comment