1)அஷ்டமாதிபதி லக்கினத்தில் இருந்தால் பலவிதமான நோய் பாதிப்பும், விண்வாதங்கள் மேல் செய்வர்கள், அரசுவகையில் தொழில் செய்வர்கள்.
2) அஷ்டமாதிபதி இரண்டில் இருந்தால் ஜாதகர்க்கு ஆயுள் பாதிப்பு தரும், பாவக்கிரகமாகில் தீய காரியங்களை செய்வர்கள், சுபக்கிரகமாகில் நல்ல காரியங்களை செய்வர்கள்.
3) அஷ்டமாதிபதி மூன்றில் இருந்தால் உற்றார் &உறவினர் வகையில் விரோதம் உண்டாகும்,அவப்பெயர் ஏற்படும்,சகோதரர் இல்லாதவர்கள்
4) அஷ்டமாதிபதி நான்கில் இருந்தால் தாய்தந்தைக்கு உடல் நலன் பாதிக்கும், தந்தை வழி செத்துக்கள் பாதிப்படையும்.
(பிற நூல்களில் பிதுர்ராஜித சொத்து நஷ்டமாகும், தந்தைக்கும் ஜாதகனுக்கும் பகை ஏற்படும்)
5)அஷ்டமாதிபதி பாவியாகி ஐந்தில் இருந்தால் இவர்களின் தசையில் புத்திரர்களுக்கு பாதிப்பைத் தரும். அல்லது நோய் பாதிப்பை தரும்.
6) அஷ்டமாதிபதி சூரியனாகி ஆறில் இருந்தால் அரசுவகையில் பாதிப்பு/தண்டனை ஏற்படும், குரு உச்சமுடன் இருந்தால் சுப பலன்கள் தருவர், சுக்கிரனாகில் நன்மைகள் ஏற்படும்.
2) அஷ்டமாதிபதி இரண்டில் இருந்தால் ஜாதகர்க்கு ஆயுள் பாதிப்பு தரும், பாவக்கிரகமாகில் தீய காரியங்களை செய்வர்கள், சுபக்கிரகமாகில் நல்ல காரியங்களை செய்வர்கள்.
3) அஷ்டமாதிபதி மூன்றில் இருந்தால் உற்றார் &உறவினர் வகையில் விரோதம் உண்டாகும்,அவப்பெயர் ஏற்படும்,சகோதரர் இல்லாதவர்கள்
4) அஷ்டமாதிபதி நான்கில் இருந்தால் தாய்தந்தைக்கு உடல் நலன் பாதிக்கும், தந்தை வழி செத்துக்கள் பாதிப்படையும்.
(பிற நூல்களில் பிதுர்ராஜித சொத்து நஷ்டமாகும், தந்தைக்கும் ஜாதகனுக்கும் பகை ஏற்படும்)
5)அஷ்டமாதிபதி பாவியாகி ஐந்தில் இருந்தால் இவர்களின் தசையில் புத்திரர்களுக்கு பாதிப்பைத் தரும். அல்லது நோய் பாதிப்பை தரும்.
6) அஷ்டமாதிபதி சூரியனாகி ஆறில் இருந்தால் அரசுவகையில் பாதிப்பு/தண்டனை ஏற்படும், குரு உச்சமுடன் இருந்தால் சுப பலன்கள் தருவர், சுக்கிரனாகில் நன்மைகள் ஏற்படும்.
7)
அஷ்டமாதிபதி சந்திரனாகி ஏழில் இருந்தால் பாம்பு அல்லது துஷ்ட
ஜெந்துக்களிடம் பழகுவர்கள். புதனாகில் பயமும்,புத்தி தடுமாற்றம் ஏற்படும்,
சனியாகில் சதாகஷ்டமும், எதிரிகள் நாசமும் ஏற்படும்.
(பிற நூல்களில் தனது இணத்தார்களுக்கு துன்பம் தருவர்கள், தீய காரியங்களை செய்வர்கள், கபடனாக இருப்பர்கள்)
8) அஷ்டமாதிபதி எட்டில் இருந்தால் நோய்கள் இல்லாதவர்கள், முதுமையில் நோய் பாதிப்பு ஏற்படும்.
9) அஷ்டமாதிபதி ஒன்பதில் இருந்தால் தீயவர்களுடன் சேர்வர்கள், பிற உயிர்களுக்கு துன்பம் தருவர்கள் ,சகோதரர் & சுற்றத்தார் இல்லாதவர்கள், மக்களால் நிந்திக்கப்படுவர்கள்.
10) அஷ்டமாதிபதி பாவக்கிரகமாகி பத்தில் இருந்தால் தீய காரியங்களை செய்வர்கள், தாயரின் மீது அன்பில்லாதவர்கள், சோம்பேறியாக இருப்பர்கள்.
11) அஷ்டமாதிபதி சுபக்கிரகமாகி பதினொன்றில் இருந்தால் இளமையில் கஷ்டங்களும், பிறகு சுகவாழ்வு அமையும், நீண்டஆயுள் ஏற்படும், பாவியாகில் சுகவாழ்விற்கு பங்கம் ஏற்படும்.
12) அஷ்டமாதிபதி பாவியாகி பன்னிரண்டில் இருந்தால் தீய எண்ணம் உள்ளவர்கள், அன்பு பாசம் இல்லலாதவர்கள், உடல் உணம் ஏற்படும், மனைவி இல்லாதவர்கள், கண்ட உணவுகளை உண்பர்கள்.
(பிற நூல்களில் அஷ்டமாதிபதி பன்னிரண்டில் இருந்தால் தீய வர்த்தைகள் பேசுவர்கள், திருட்டுசெயல் செயல் செய்வர்கள், பாவக்கிரகமாகில் மாமிசம் உண்ணுவர்கள்.)
(பிற நூல்களில் தனது இணத்தார்களுக்கு துன்பம் தருவர்கள், தீய காரியங்களை செய்வர்கள், கபடனாக இருப்பர்கள்)
8) அஷ்டமாதிபதி எட்டில் இருந்தால் நோய்கள் இல்லாதவர்கள், முதுமையில் நோய் பாதிப்பு ஏற்படும்.
9) அஷ்டமாதிபதி ஒன்பதில் இருந்தால் தீயவர்களுடன் சேர்வர்கள், பிற உயிர்களுக்கு துன்பம் தருவர்கள் ,சகோதரர் & சுற்றத்தார் இல்லாதவர்கள், மக்களால் நிந்திக்கப்படுவர்கள்.
10) அஷ்டமாதிபதி பாவக்கிரகமாகி பத்தில் இருந்தால் தீய காரியங்களை செய்வர்கள், தாயரின் மீது அன்பில்லாதவர்கள், சோம்பேறியாக இருப்பர்கள்.
11) அஷ்டமாதிபதி சுபக்கிரகமாகி பதினொன்றில் இருந்தால் இளமையில் கஷ்டங்களும், பிறகு சுகவாழ்வு அமையும், நீண்டஆயுள் ஏற்படும், பாவியாகில் சுகவாழ்விற்கு பங்கம் ஏற்படும்.
12) அஷ்டமாதிபதி பாவியாகி பன்னிரண்டில் இருந்தால் தீய எண்ணம் உள்ளவர்கள், அன்பு பாசம் இல்லலாதவர்கள், உடல் உணம் ஏற்படும், மனைவி இல்லாதவர்கள், கண்ட உணவுகளை உண்பர்கள்.
(பிற நூல்களில் அஷ்டமாதிபதி பன்னிரண்டில் இருந்தால் தீய வர்த்தைகள் பேசுவர்கள், திருட்டுசெயல் செயல் செய்வர்கள், பாவக்கிரகமாகில் மாமிசம் உண்ணுவர்கள்.)
No comments:
Post a Comment