Friday, 19 July 2019

பணம் சம்பாதிக்க

பணம் சம்பாதிக்க

 10 ஆலோசனைகள்...பணம் பற்றி பல்வேறு அறிஞர்கள் சொன்ன கருத்துக்கள் ....

1.  பணம் தன்னை மதிப்போரிடம் தான் அதிகமாக தங்கும் .நம் முன்னோர்கள் பணத்தை இலட்சுமி என வணங்கினார்கள் ..
பணத்தை கொடுக்கும்போது மகிழ்ச்சி மனதுடன் கொடுக்க வேண்டும்
..முடிந்தால் வாழ்த்தி கொடுக்கலாம் ..
.
2..பணத்தின் மேல் நல்லெண்ண, அன்பு உணர்வு வேண்டும் ...கொடுங்கள் கொடுக்க படுவீர்கள்............ இது உலகவிதி.....

3..அறிவை,உழைப்பை,சேவையை,பொருளை கொடுத்தால்தான் பிரபஞ்ச சக்தி நமக்கு திரும்ப கொடுக்கும்..........

4...நீங்கள் செய்யும் வேலையில்.,தொழிலில் தொடர்ந்து முழுமையாக ஈடுபடவேண்டும்.............
.
5..பணத்திற்கு வேலை மன நிலை உயர்வை தராது... ..விரும்பி செய்யும் பணியில் முன்னேற்றம் நிச்சயம்...

6..வரவு செலவு கணக்கு வேண்டும் ...

7..எதிர்மறை சிந்தனை பணத்திற்கு எதிரான சக்தியாகும் முதலீடு செய்யும் முன் தகவல்களை சேகரிப்பது அவசியம் ..

8 ..கடன் வாங்கினால் திருப்பி தர உறுதி எடுங்கள் ..கடன் மேல் கடன் வாங்க வேண்டாம் ...

9...செலவை குறையுங்கள்..திருப்பி செலுத்த இன்னும் அதிகமாக வேலை செய்யுங்கள் ..

10..முடிந்தவரை கடன் இல்லாமல் இருங்கள் ..பல வழிகளில் பணம் பெருக்க முதலீடு ஆலோசகர்களை கேளுங்கள் ...
பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை...
பணத்தைப் பற்றிய
 
கல்வி நமக்கு இல்லாததாலும்,
பணம் என்பது எட்டாக்கனியே...
வேலை செய்வதற்கு

சொல்லிக்கொடுதவர்கள்
பணம் சம்பாதிக்க சொல்லிக்கொடுக்கவில்லை
நம்மில் பலர்
 
வறுமையில் இருப்பதற்குக் காரணம்
பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும்...
பணக்காரர்கள்
 
தங்கள் வாரிசுகளுக்கு கற்றுத்
தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை
ஒருசிலர்
 
உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர்.
அந்த இரகசியங்களை அறிய விரும்பினால்
தொல்லைகள் நீங்கி

தனம் விருத்தி அடையும்
இதோ அந்த பைரவ மந்திரம் சொல்லவும்..
மந்திரம்:

ஒம் ஐம் க்ரீம் சிரிம்
ஆப துத் தார ணாய
க்ராம் க்ரீம் க்ரும் அசா மல பத் தாய
லோகே வராய

வர்ணா கர்சண பைர வாய மம்
தாரி த்ரிய வித் வேச ணாய
மகா பைர வாய நம சிரிம் க்ரீம் ஐம்
.
வாழ்வில் செல்வ செல்வாக்கு
பெற உதவும் பைரவ மந்திரம் தினம் தோறும்
குறைந்த பட்சம் 108 முறை கூறலாம்.

No comments:

Post a Comment