சுக்கிரன் என்ன செய்வார்
கிரக வரிசையில் இறுதி இடமான 9 ம் இடத்தைபிடிக்கும் சுக்கிரன் ,
தேவ குருவான பிரகஸ்பதிக்கு எதிரியாகவும், அசுரர்களுக்கு குருவாகவும் கருதப்படுகின்றது.
மாத கோளான சுக்கிரன் ஒருஇராசி விட்டு மறுஇராசி செல்ல ஒரு மாதம் எடுத்துக் கொள்கின்றார்.
மாத கோளான சுக்கிரன் ஒருஇராசி விட்டு மறுஇராசி செல்ல ஒரு மாதம் எடுத்துக் கொள்கின்றார்.
ரிஷபமும் துலாமும் சொந்த வீடு.
மீனம் உச்சமும், கன்னி நீச்சமும் ஆகும்.
மீனம் உச்சமும், கன்னி நீச்சமும் ஆகும்.
( மீனமான தன்வீட்டில் எதிரியான சுக்கிரனுக்கு உச்சநிலையை பெற இடம் கொடுத்ததால் எதிரிக்கும் குருவானவர் அன்பை தருவார் என்பது புலனாகின்றது )
துலாம் சுக்கிரனுக்கு மூலதிரிகோணமாகும்.
இவரது திசா காலம் 20 ஆண்டுகளாகும்.
துலாம் சுக்கிரனுக்கு மூலதிரிகோணமாகும்.
இவரது திசா காலம் 20 ஆண்டுகளாகும்.
ஜாதகத்தில் திருமணம் என்கின்ற பந்தம் தரவல்லதாக சொல்லப்படும் சுக்கிரன் களத்திர காரகன் என அழைக்கப்படுகின்றார்.
ஜாதகத்தில் சுக்கிரன் நன்னிலையில் இருந்தால் . . .
அழகும், மிக அழகும், வனப்பும், சரியான உயரம், நல்ல நிறமும் பொருந்திய கன கச்சிதமான உடல் அமைப்பு கொண்ட மனிதரை உருவாக்குகின்றார்.
காதல் , அன்பு , அழகிய பல்வரிசை, சுருண்ட கேசம் , தற்பெருமை, ஒழுக்கம் , அலங்காரம் , அலங்கரித்தல் , அழகாக வைத்துக்கொள்ளல் , மிக அழகாக வைத்துக்கொள்ளல், நேர்த்தியான உணவு பழக்கம் , வெண்மை நிறம் , வெள்ளிப் பொருட்கள், கவர்ச்சிகரமான பொருட்களின் மேல் அலாதி ப்ரியம் , எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் , ஒய்யாரமாக அமர்தல் , அழகாக சிரித்து பேசுதல் போன்ற காரியங்களை இயல்பாக செய்யும் மனிதனை உருவாக்குகின்றார்.
காதல் , அன்பு , அழகிய பல்வரிசை, சுருண்ட கேசம் , தற்பெருமை, ஒழுக்கம் , அலங்காரம் , அலங்கரித்தல் , அழகாக வைத்துக்கொள்ளல் , மிக அழகாக வைத்துக்கொள்ளல், நேர்த்தியான உணவு பழக்கம் , வெண்மை நிறம் , வெள்ளிப் பொருட்கள், கவர்ச்சிகரமான பொருட்களின் மேல் அலாதி ப்ரியம் , எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் , ஒய்யாரமாக அமர்தல் , அழகாக சிரித்து பேசுதல் போன்ற காரியங்களை இயல்பாக செய்யும் மனிதனை உருவாக்குகின்றார்.
ஜாதகத்தில் சுக்கிரன் நன்னிலையில் இல்லாதிருந்தால் . . .
அழகற்ற , முறையற்ற உடல் அமைப்பு, பல் வரிசையற்ற, கொஞ்சம் முரடான மனோபாவம், தவறான காதல் , காதலில் தோல்வி, அதீத காமம், பலரிடம் சிநேகிதம், ஒழுக்கக்குறைவு , நேரம் தவறிய உணவு பழக்கம் , மர்ம இடங்களில் நோய், ஆடை அலங்காரங்களில் கவனமின்மை , காளியம்மன் வணக்கம் , கோரமான பெண் தெய்வங்கள் மீது பக்தி , மந்த்ர தந்த்ர யந்த்ர உச்சாடனம் மீது அலாதி ப்ரியம் போன்ற காரியங்களை இயல்பாக செய்யும் மனிதனை உருவாக்குகின்றார்.
இவைகள் சுக்கிரனின் பொதுப்பலனே ஆகும்.
மற்ற கிரகங்களின் பலம் அறிந்து சொல்லவும்.
மற்ற கிரகங்களின் பலம் அறிந்து சொல்லவும்.
பொதுவாக நன்னிலை என்பது குறிப்பிட்ட கிரகமானது 1, 5, 9 - ல் இருப்பதாகும்.
ஆனால் தீய கிரகங்கள் 1, 4, 7, 10 - ல் இருப்பதுவே நன்னிலையாகும்.
பொதுவாக தீய நிலை என்பது 3, 6, 8, 12 - மற்றும் தனது பகை வீட்டில் இருப்பதாகும்
No comments:
Post a Comment